tamilnadu

img

ராம்தேவைக் கைது செய்யக் கோரிக்கை!

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறிய ‘பதஞ்சலி’ நிறுவன முதலாளிகள் பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் மீது ஐபிசி 420,120பி, 270 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி பீகாரின் முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, ஜூன் 30 அன்று விசாரணைக்கு வருகிறது.

;