அன்வாய் நாயக் தற்கொலை வழக்கில், ‘ரிபப்ளிக் டிவி’ முதலாளி அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், “அன்றைய தினம் உள்துறை அமைச்சர் பொறுப்பை வகித்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பட்னாவிசையும் இணைக் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்” என்று என்சிபி தலைவர் உமேஷ்பாட்டீல் வலியுறுத்தியுள்ளார்.