tamilnadu

img

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சலுகை

சென்னை, ஏப்.20- பொதுத் துறையைச் சோந்த பிஎஸ்  என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையா ளர்களுக்கு பிரீபெய்ட் இணைப்புக்கான வேலிடிட்டி காலத்தை மே 5 ஆம் தேதி  வரையில் நீட்டித்து அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள தாவது:-

ஊரடங்கு காலகட்டத்தில் நிறுவ னத்தின் பிரீபெய்ட் வாடிக்கையாளர் பலரின் வேலிடிட்டி காலம் காலவதி  யாகிவிட்டது. அவர்களில் பெரும்பாலா னோர் இருப்புகளில் பணம் இல்லை. பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் அதுபோன்ற வாடிக்கையாளர்களின் நலன் கருதி அவர்களின் பிரீபெய்ட் வேலி டிட்டி காலத்தை 2020 மே 5 ஆம் தேதி வரை  நிறுவனம் இலவசமாக நீட்டித்துள்ளது.

;