“அரசியலமைப்பை நம்பாத ஒரு அரசாங்கத்தால் நாம் ஆளப்படுகிறோம்... நாம் நம்பாத போலீஸ் படைகளால் நாம் ஆளப்படுகிறோம்” என்று மத்திய அரசை பாலிவுட் நடிகை ஸ்வராபாஸ்கர் சாடியிருந்தார். இந்நிலையில், ஸ்வராவின் இந்த பேச்சுக்காக அவமதிப்புவழக்கு தொடரப்படாது என்று அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.