tamilnadu

img

நிதிஷ் குமாருக்கு பதவி வெறி...

“நாற்காலியில் ஒட் டிக்கொள்வது மட்டுமே நிதீஷ் குமாரின் முதல் மற்றும் கடைசி ஆசை. அவர் எப்படி வேலையின்மையை ஒழிப்பார்? புலம்பெயர்வோர் கஷ் டம், வறுமை, பட்டினி பற்றி பேசுவார்..?” என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி கேள்வி எழுப்பியுள்ளார்.