நிதிஷ் குமாருக்கு பதவி வெறி... நமது நிருபர் அக்டோபர் 20, 2020 10/20/2020 12:00:00 AM “நாற்காலியில் ஒட் டிக்கொள்வது மட்டுமே நிதீஷ் குமாரின் முதல் மற்றும் கடைசி ஆசை. அவர் எப்படி வேலையின்மையை ஒழிப்பார்? புலம்பெயர்வோர் கஷ் டம், வறுமை, பட்டினி பற்றி பேசுவார்..?” என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி கேள்வி எழுப்பியுள்ளார்.