“கடந்த ஆண்டு என் தந்தை மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய தன்னுடன் வருமாறு நிதிஷ்குமாரை அழைத்தார். ஆனால், வேண்டுமென்றே நல்ல நேரம் முடிந்த பிறகு வந்து என் தந்தையை நிதிஷ்குமார் அவமதித்தார்” என்று ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் குற் றம் சாட்டியுள்ளார்.