tamilnadu

img

‘பிச்சையெடுக்க வைக்க மோடி அரசு திட்டம்!’

ஜிஎஸ்டி இழப்பீடு விவகாரத்தில், மாநிலங்களை நிதி ரீதியாக முடக்கி பணத்திற்கு பிச்சையெடுக்க வைக்கமோடி அரசு திட்டமிடுவதாக மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இவ்விஷயத்தில், மத்திய அரசின் 2 வாய்ப்புகளையும் மாநிலங்கள் நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

;