நவராத்திரியை முன்னிட்டு இராவணனைதீயில் எரிக்கும் ராமலீலா கொண்டாடப் படுமா? என்ற சந்தேகம்இருந்துவந்த நிலையில், கொரோனா இருந்தாலும், இராவணனை எரிக்கும் ராமலீலா நிகழ்ச்சியை மட்டும்நிறுத்த மாட்டோம் - நடத்தியே தீருவோம்என்று தில்லி மாநில பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா சவால் விட்டுள்ளார்.