“காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப் பட்டுள்ளன. அந்த உரிமை அவர்களுக்கு மீண்டும் கிடைக்கும் வரை என் உயிர் போகாது. எனது கடமையைச் செய்து முடித்த பின்னர்தான் எனது உயிர் இந்த உலகை விட்டு பிரியும்” என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மிகுந்த உணர்ச்சிவசத்துடன் கூறியுள்ளார்.