tamilnadu

img

உரிமையை மீட்கும்வரை  உயிரை விட மாட்டேன்...

“காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப் பட்டுள்ளன. அந்த உரிமை அவர்களுக்கு மீண்டும் கிடைக்கும் வரை என் உயிர் போகாது. எனது கடமையைச் செய்து முடித்த பின்னர்தான் எனது உயிர் இந்த உலகை விட்டு பிரியும்” என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மிகுந்த உணர்ச்சிவசத்துடன் கூறியுள்ளார்.