புதுதில்லி:
பிரதமர் நரேந்திரமோடி, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, திடீரென உத்தரகண்ட் மாநிலம் சென்று, அங்கு ‘கர்வால் மண்டல் விகாஸ் நிகாம்’ என்ற நிறுவனத்திற்குச் சொந்த மான சொகுசு குகை ஒன்றில் ‘தியானம்’ செய் தார். அப்போது முதல் அந்த குகை பிரபலமாகி விட்டதால், மோடி இருந்த, குகையில் தியானம் செய்வதற்கு பலரும் போட்டி போட்டு வருவதாகவும், இங்கு ஜூலைமாதத்திற்கான முன்பதிவுஏற்கெனவே முடிந்து விட்டதாகவும், சம்பந்தப் பட்ட தனியார் நிறுவனம் கூறியுள்ளது.