“மத்திய அரசு சிலமுதலாளிகளால் நடத் தப்பட்டு வருகிறது. அதுகொண்டுவந்த வேளாண் சட்டங்கள் ஏற்கெனவே அமெரி்க்கா, ஐரோப்பாவில் அமல்படுத்தப்பட்டு தோல்வியடைந்த ஒன்றாகும்” என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான நவஜோத் சிங் சித்து சாடியுள்ளார்.