tamilnadu

img

முதலாளிகளால் நடத்தப்படும் அரசு...

“மத்திய அரசு சிலமுதலாளிகளால் நடத் தப்பட்டு வருகிறது. அதுகொண்டுவந்த வேளாண் சட்டங்கள் ஏற்கெனவே அமெரி்க்கா, ஐரோப்பாவில் அமல்படுத்தப்பட்டு தோல்வியடைந்த ஒன்றாகும்” என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான நவஜோத் சிங் சித்து சாடியுள்ளார்.