புதுதில்லி, பிப்.6- அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி யைத் தொடங்கவுள்ள ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்ட ளைக்கு, முதன் முதலாக மத்திய அரசு ரூ. 1 நன் கொடை அளித்துள்ளது. உள்துறை அமைச்ச கத்தின் செயலாளரான டி முர்மு, மத்திய அரசின் சார்பாக இந்த நன்கொடை யை அளித்துள்ளார்.