“விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தக் கையோடு தொழிலாளர் கள் வாழ்விலும் மோடிஅரசு கையை வைத்துள்ளது. மரபணுவிலிருந்தே ஜனநாயகத்தைத் தூக்கி எறிந்து விட்டு மக்கள் மீது தனது அதிகாரத்தைத் திணித்துவருகிறது” என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா விமர்சித்துள்ளார்.