tamilnadu

img

பாலின பாகுபாட்டைதூண்டுவதா?

புதுதில்லி:
காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14) மகாராஷ்டிரமாநிலம் நாக்பூருக்கு அருகிலுள்ள அமராவதியில் உள்ள ‘மஹிலா ஆர்ட்ஸ் அண்ட் காமர்ஸ் கல்லூரி’ நிர்வாகம் ‘காதல் செய்யமாட்டோம்’ என்று மாணவியரை கட்டாயப்படுத்தி உறுதிமொழி ஏற்க வைத் தது. இந்நிலையில், இந்தநிகழ்ச்சி, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 294 மற்றும் ஐ.டி. சட்டம் 67-ன் கீழ் பாலின பாகுபாட்டை தூண்டுவதால், கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என்று, “துணிச்சலுக்கான தேசிய விருது” பெற்ற, ஜேன் சதாவர்தே வலியுறுத்தியுள்ளார்.

;