tamilnadu

img

அருண் ஜெட்லி மறைவு டி.கே.ரங்கராஜன் இரங்கல்

சென்னை, ஆக.25- முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  கட்சி வேறுபாடுகளை கடந்து அனைவருட னும் இனிமையாக பழகக் கூடியவ ராக அருண் ஜெட்லி திகழ்ந்தார் என்று அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி யில் குறிப்பிட்டுள்ளார்.

;