tamilnadu

img

இதன்மூலமும் ஜனநாயகம்  தோற்கும்..!

புதுதில்லி:
“காவல்துறை, சட்டங் களை கடுமையாக அமல்படுத்தத் தவறினால் ஜனநாயகம் தோல்வி அடையும்” என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியிருந்தார். இந்நிலையில், “வகுப்புவாத வைரஸை பரப்புவதை பாஜக தலைவர்கள் அனுமதித்தாலும், அவர்களுக்கு எதிராக இப் போது வரையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யாமல் போலீஸ்கமிஷனர் அமைதி காத்தாலும் கூட ஜனநாயகம் தோல்வியடையும்” எனகாங்கிரஸ் மூத்த தலைவர்கபில் சிபல் பதிலடி கொடுத்துள்ளார்.

;