tamilnadu

img

சத்தீஸ்கர் கிராமங்களில் திருடுபோகும் பசு சாணம்

பசு-வின் சாணத்தை விலை கொடுத்து விவசாயிகளிடம் இருந்து பெறும் திட்டத்தை சத்தீஸ்கர் காங்கிரஸ்அரசு சமீபத்தில் அறிமுகப் படுத்தியது. இதனைத் தொட ர்ந்து  சத்தீஸ்கரின் கோரியாமாவட்டத்திலுள்ள ரோஜ்கி கிராமத்தில், பசு-வின் சாணத்தை 100 கிலோ அளவிற்கு, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

;