tamilnadu

img

கோடையிலும்  கொரோனா பரவும்

புதுதில்லி:
மனிதனிடம் இருந்துமனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட கொரோனா வைரஸ், கோடைக் காலம்மட்டுமின்றி, குளிர்காலத் திலும் மனித இனத்தை தாக்கும் வீரியம் கொண் டது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. கோடைக் காலத்தில் வைரஸின் வீரியம் குறைந்தாலும்கூட, மீண்டும் குளிர் காலத்தில் வைரஸ் மீண்டும் உயிர்பெறும் என்று தெரிவித்துள்ள சுகாதார நிறுவனம், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பது மட்டுமே தற்போதையதீர்வாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

;