விவசாயிகளுக்கு விரோதமான வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும் திரும்பப்பெறக்கோரியும் பஞ்சாப்பில் 6-வது நாளாக செவ்வாயன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் போராட்டம் தீவிரமடையும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.