tamilnadu

img

தொடரும் விவசாயிகள் எழுச்சி

விவசாயிகளுக்கு விரோதமான வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள  வேளாண் சட்டங்களை எதிர்த்தும் திரும்பப்பெறக்கோரியும் பஞ்சாப்பில்  6-வது நாளாக செவ்வாயன்று  ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் போராட்டம் தீவிரமடையும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.