tamilnadu

img

காங்கிரஸ் தலைவர் ராஜினாமா

புதுதில்லி, பிப்.12- தில்லி சட்டப்பேர வைத் தேர்தலில் 66 தொகு திகளில் போட்டியிட்டு அனைத்திலும் காங்கிரஸ் கட்சி தோற்றது. 63 இடங் களில் டெபாசிட்டும் கிடைக்கவில்லை. வாக்கு சதவிகிதமும் 9.7 சதவிகி தத்தில் இருந்து 4.27 சத விகிதமாக குறைந்தது. இந்நிலையில், கட்சிக்கு ஏற்பட்ட மோசமான தோல் விக்கு தார்மீக பொறுப் பேற்று, தனது பதவியை ராஜினாமா செய்வதாக தில்லி காங்கிரஸ் தலை வர் சுபாஷ் சோப்ரா தெரி வித்துள்ளார்.