அனுமனைப் புகழ்ந்து பாடல் பாடச்சொன்னதாலும், ராமர் கோயில் கட்ட ஆதரவு அளித்ததாலும் தன்னை மர்மநபர்கள் போனில் அழைத்து வசைமாரி பொழிவதாக சாமியாரிணியும் பாஜக எம்.பி.யுமான பிரக்யா சிங் தாக்குர் போபால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அனுமனைப் புகழ்ந்து பாடல் பாடச்சொன்னதாலும், ராமர் கோயில் கட்ட ஆதரவு அளித்ததாலும் தன்னை மர்மநபர்கள் போனில் அழைத்து வசைமாரி பொழிவதாக சாமியாரிணியும் பாஜக எம்.பி.யுமான பிரக்யா சிங் தாக்குர் போபால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.