பீகாரில் மருத்துவர்கள், ஆசிரியர்கள், போலீஸ் என ஏராளமான காலியிடங்கள் உள் ளன. இவற்றை நிரப்ப நிதிஷ்குமார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்து, 10 லட்சம் நிரந்தர வேலைகளுக்கானதாகவே இருக்கும் என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி கூறியுள்ளார்.