இந்தியாவில் கொரோனா வால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,20,922-லிருந்து 3,32,424 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்ச கம் தெரிவித்துள்ளது. இந்தியா வில் 24 மணி நேரத்தில் 11,502 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 325 பேர் உயிரி ழந்துள்ளனர். இதனால், உயிரி ழந்தோர் எண்ணிக்கை 9,195-லி ருந்து 9,520ஆக அதிகரித்திருக் கிறது.