புதுச்சேரி ஏப்.14-
புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட 7 சாராயக்கடைகள், 1 கள்ளுக்கடை, 6 மதுக்கடை கள் என மொத்தம் 14 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தனது வீட்டு முன் மக்களை கூட்டி காய்கறி களை வழங்கியதால் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ள நிலையில் ஊடரங்கு விதிகளை மீறியதாக மேலும் ஒரு வழக்கை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.