tamilnadu

img

நரிக்குறவர் இன மக்கள் வாக்களிக்க கோரி விழிப்புணர்வு

புதுச்சேரி நரிக்குறவர் பேட்டையிலுள்ள நரிக்குறவர் இன மக்கள் வாக்களிக்க கோரி ஆதிதிராவிடர் கூட்டமைப்பு தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நீலகங்காதரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் ஜெயராமன், செயலாளர் ராமசாமி நிர்வாகி சரவணன் ஆகியோர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

;