tamilnadu

img

கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கல்

 அறந்தாங்கி, ஜூன் 10- அரசின் உயர்கல்வித் துறை சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கொரோனா நோய் தடுப்பு உபகரணங்களை கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் கல்லூரி திறந்த பின் மாணவ- மாணவிகள் பயன்படுத்த சானிடைசர், சோப்பு, முககவசம், கிருமிநாசினி உள்ளிட்ட உபகரணங்கள் கல்லூரி முதல்வர் இரா.கண்ணன் தலைமையில் வழங்கப்பட்டு தூய்மை பணி நடைபெற்றது.