பொன்னமராவதியில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் பொன்னமராவதி வட்டக் கிளை சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில், துணை வட்டாட்சியர் பணியிடங்களை நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. வட்ட கிளைத் தலைவர் துரை தலைமை வகித்தார்.