tamilnadu

கல்லூரி மாணவர்களுக்கு  கவிதை, கட்டுரைப் போட்டி

 புதுக்கோட்டை, ஜூலை 26- புதுக்கோட்டை மாவட்ட அளவில் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் பங்கேற்கும் வகையில் தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தனித்தனியே தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப் பெற உள்ளது. போட்டி, புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் 9-ம் தேதி முற்பகல் 9.30 மணியளவில் நடைபெறவுள்ளன. மூன்று போட்டி களும் ஒரே நாளில் நடத்தப் பெற்று முடிவுகள் அன்றே அறி விக்கப் பெறும். மேலும் விவரங்களுக்கு மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முதல் தளம் ஆட்சியர் அலு வலக வளாகம், புதுக்கோட்டை என்ற முகவரி, தொலைபேசி எண்: 04322- 228840, அலைபேசி எண்:99522-80798 தொலை பேசி மூலமாக அல்லது நேரிலோ அணுகலாம் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

;