tamilnadu

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, பிப்.22-  புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் பிப்ரவரி 28 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் ஆட்சியர்  பி.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடைய லாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.