tamilnadu

‘கொரோனா’ வைரஸ் விழிப்புணர்வு ‌கூட்டம்

பொன்னமராவதி, மார்ச் 11- புதுக்கோட்டை பொன்ன மராவதி அருகேயுள்ள காரையூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதர நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமையில்  காரையூரில் அனைத்துதுறை அலு வலர்கள் மற்றும் மருத்துவர் அலுவலர்கள் சுகாதார பணி யாளர்களுக்கான கொரோ னோ வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கொரோனோ வைரஸ் பரவும் விதம், தடுப்பு நட வடிக்கை, முன்னெச்ச ரிக்கையாக எடுக்கப்படும் நடவடிக்கைகள், கை கழுவும் முறை, தன் சுத்தம் ஆகி யவற்றை பற்றி எடுத்து ரைக்கப்பட்டது.