தாக்குதலில் இருந்து தப்பித்து தஞ்சமடைந்த அபூர்வ வகை ஆந்தை நமது நிருபர் மே 11, 2020 5/11/2020 12:00:00 AM புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பழைய ஆஸ்பத்திரி சாலைப் பகுதியில் மற்ற பறவையினங்களின் தாக்குதலில் இருந்து தப்பித்து தஞ்சமடைந்த அபூர்வ வகை ஆந்தை. பின்னர் அது, வனத்துறையிடம் ஒப்படைக்கும் முன்பு பறந்து சென்று விட்டது. Tags தாக்குதலில் இருந்து தப்பித்து தஞ்சமடைந்த அபூர்வ வகை ஆந்தை