tamilnadu

img

அலங்கோலமல்ல... போர்க்கோலம்!

வாசலில் பெண்கள் போட்ட கோலத்தை  அலங்கோலம் என்று ஒரு அமைச்சர் சொல்லியிருக்கிறார்.  அது அலங்கோலமல்ல... போர்க்கோலம்.  தைப் பொங்கலையே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு  எதிராக மாற்றுவோம். ஜல்லிக்கட்டு காளையை  அடக்குவது போல முஸ்லிம் விரோத - தமிழர் விரோதச் சட்டத்தை சபதமேற்று அடக்குவோம்.

                                               - மதுக்கூர் இராமலிங்கம், தீக்கதிர் ஆசிரியர்

 

(பெரம்பலூரில் செவ்வாயன்று தமுஎகச நடத்திய நாவலாசிரியர் டி.செல்வராஜ் நினைவேந்தல் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்ட விளக்கக் கருத்தரங்கை, கோலம் போட்டு துவக்கி வைத்த போது)                      

;