80 வயதான தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் ஆகஸ்ட் 2 ஆம் தேதி கொரோனா பரிசோதனையை மேற்கொண்டார் மற்றும் அவருக்கு லேசான தொற்று இருந்ததால் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. காவிரி மருத்துவமனையின் மருத்துவர்கள் ராஜ் பவனில் ஒரு மணிநேர அடிப்படையில் அவரது உடல்நிலையை கண்காணித்தனர்.
இந்நிலையில் ஆளுநர் பன்வரிலால் புரோஹித்துக்கு இன்று நடந்த கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது.