பழனியில் பெண்கள் மனு... நமது நிருபர் செப்டம்பர் 10, 2020 9/10/2020 12:00:00 AM சுய உதவி குழுக்கள் மூலம் பெற்ற கடனை வட்டியுடன் திரும்ப செலுத்த வலியுறுத்தி நிறுவனத்தினர் மிரட்டுவதாக கூறி பழனி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், மாதர் சங்கத் தலைவர் ராணி, கௌரி, கல்பனா ஆகியோர் மனு அளித்தனர். Tags பெண்கள் மனு Petition of women