tamilnadu

பழனியில் நகல் எரிப்புப் போராட்டம்

பழனி, ஜூன் 11- மத்திய அரசின் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் விவசாயி களுக்கு விரோதமானது அதை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் பழனியில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. சங்கத் தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் பி. செல்வராஜ் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே. அருள் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் எஸ். கம லக்கண்ணன், தொப்பம்பட்டி ஒன்றியத் தலைவர் கே.சின்னத்துரை களஞ்சியம், கருப்புசாமி, கிருஷ்ணன், கணேசன், மகேஷ், துரைசாமி, கே. செல்வராஜ், கோபாலகிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;