நெல்லை:
நாட்டிலேயே முதல் முறையாக நாட்டு இனத்தைச் சேர்ந்த நாய் களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மூலம் மைக்ரோ சிப் பொருத்தும் பணி நெல்லையில் நடைபெற்றது. இந்த முகாமில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான நாய் களை உரிமையாளர்கள் அழைத்து வந்தனர்.