tamilnadu

img

நீலகிரியில் கொட்டித் தீர்த்த உறைபனி

நீலகிரி,ஜன.12- நீலகிரி மாவட்டத்தில் உறைபனி கொட்டித்தீர்த்தது.   ஞாயிறன்று அதிகாலை உதகை, தலை குந்தா மற்றும் சுற்று வட்டார பகுதி முழுவதும் உறை பனியின் தாக்கம் அதிகமாக காண ப்பட்டது. இதனால்  பச்சைக் கம்ப ளத்தில் முத்துக்கள் பதித்தது போல்  புல் வெளிகள் எல்லாம் காட்சியளித்தன. பார்க்குமிட மெல்லாம் உறை பனி படர்ந்து காணப்பட்டது.  இதே நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில் மைனஸ் ஜீரோ டிகிரி அளவிற்கு காலநிலையில் மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது. 

;