tamilnadu

img

மகளிர் சுயஉதவிக்குழுவினருடன் ஆட்சியர் கலந்துரையாடல்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், ஜக்க னாரை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக் குனர் கெட்சி லீமா அமாலினி, மகளிர் திட்ட இயக்குனர் பாபு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்ட னர்.