tamilnadu

img

ஊரக உள்ளாட்சி தேர்தல் 25 ஆண்டுகளாக சிபிஎம் வேட்பாளர் வெற்றி

நாமக்கல், ஜன.9- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி  வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட் பாளர் 25 ஆண்டுகளாக வெற்றி பெற்றுள்ளார்.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றி யத்திற்குட்பட்ட ஓடப் பள்ளி ஊராட்சி 3வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் சக்திவேல் தொடர்ந்து 25 வருடங்களாக வார்டு உறுப்பினராக வெற்றி  பெற்று உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் சக்தி வேல் 211 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் 148  மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

;