tamilnadu

நாமக்கல்: மூன்று காவலர்களுக்குக் கொரோனா

நாமக்கல், ஆக. 2- நாமக்கல் காவல் கண் காணிப்பாளர் அலுவலகத் தில் பணியாற்றும் 3 காவ லர்களுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டது. நாமக்கல் மாவட்டத் தில், கொரோனாவின் தாக் கம் நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. இந்நிலை யில், காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் பணி யாற்றும் 3 காவலர்களுக்குக் கொரோனா தொற்று ஏற் பட்டது உறுதி செய்யப்பட் டது. இதையடுத்து 3 காவ லர்களும் திருச்செங்கோட் டில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து சுகாதாரத் துறை சார்பில் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அங்கு பணியாற்றும் அனைவருக் கும் கொரோனா பரிசோ தனை மேற்கொள்ளப்பட் டது. மேலும், அலுவலகம் பூட்டப்பட்டு வேறு கட்டிடத் திற்கு மாற்றப்பட்டது.

;