tamilnadu

நாமக்கல் பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

நாமக்கல், செப். 20- நாமக்கல் நகராட்சி பார்க்ரோடு மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சி யர் கா.மெகராஜ் ஆய்வு செய் தார். இதன்பின்னர் அப்பகு தியில் முககவசம் அணியா மலும், தனிமனித இடை வெளி பின்பற்றாமலும் சென்றவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து, அதற் கான ரசீதை வழங்கினார்.

;