tamilnadu

குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

நாமக்கல், ஆக. 16– நாமக்கல் அருகே பட்ட றையில் பணியாற்றி வந்த குழந்தைத் தொழிலாளர் மீட்கப்பட்டார். நாமக்கல், கருங்கல்பா ளையம் பகுதியில் குழந் தைத் தொழிலாளர் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட் டது. இந்த ஆய்வின்போது வாட்டர் சர்வீஸ் பட்டறை யில் பணியாற்றிய ஒரு சிறு வன் மீட்கப்பட்டான். மீட் கப்பட்ட சிறுவன் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, பின் னர் குழந்தைகள் நலக்குழு மத்தில் ஒப்படைக்கப் பட்டார். முன்னதாக, இக்கூட் டாய்வில் நாமக்கல் சங்கா, தொழிலாளர் உதவி ஆய்வா ளர் பி.விஜய், நாமக்கல் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு த.தமிழ்ச்செல்வி, சைல்டு லைன் களப்பணியாளார் சுப்பிரமணி, ஆகியோர் கலந்துகொண்டனர்.