tamilnadu

img

மோளிப்பள்ளி ராமசாமி அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான மோளிப்பள்ளி ராம சாமி அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவு நாள் வியாழனன்று நாமக்கல் மாவட்ட முழு வதும் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப் பட்டது. இதில், கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அவரது உருவப்படத்திற்கு மாலையிட்டு மரி யாதை செலுத்தினர்.