tamilnadu

img

வாக்கு எண்ணும் மையத்தினை ஆட்சியரும் ஆய்வு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.ஆசியா மரியம் திங்களன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

;