tamilnadu

img

கொரோனா பாதிப்பு... வாலிபர் சங்கத்தினர்  மீட்பு குழு வாகனம் ஏற்பாடு..

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் அவசர சேவைக்காக வாலிபர் சங்கத்தினர்  மீட்பு குழு வாகனங்களை  ஏற்பாடு செய்துள்ளனர் .வாலிபர் சங்க அருமனை வட்டார செயலாளர் சங்கீது தலைமை தாங்கினார்.மாவட்ட குழு உறுப்பினர் சிந்து, மாவட்ட தலைவர் ரெதீஷ், செயலாளர் எட்வின் பிரைட், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்ல சுவாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமாறோஸ், முழுக்கோடு ஊராட்சித் தலைவர் மரிய செல்வி விலாசினி, துணைத்தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் இராமச்சந்திரன் வாகன சேவையை துவக்கிவைத்தார்.

;