tamilnadu

img

காவிரிப் படுகைப் பாதுகாப்பு பிரச்சாரம் 

 நாகப்பட்டினம், ஜூலை 21- விவசாயிகள் சங்கங்களின் சார்பில் காவிரிப் படுகைப் பாதுகாப்புப் பேரணியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நாகை யில் பல்வேறு இடங்களில் பரப்புரை இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் தலைமை வகித்தார். சி.பி.எம்.நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு, நகரச் செயலாளர் எம்.பெரியசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கே.ராஜேந்திரன், எம்.சுப்பிர மணியன், விவசாயிகள் சங்க நாகை ஒன்றியச் செயலாளர் என்.வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;