tamilnadu

ஓய்வூதியர் தின விழா

 நாகப்பட்டினம், டிச.18- தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் ஓய்வூதியர் தினவிழா புதன்கிழமை நாகை அரசு ஊழியர் சங்கக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் எம்.என்.பக்கிரிசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி வர வேற்றார். அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகி எஸ்.கணபதி சிறப்புரையாற்றி னார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலா ளர் ஆர்.மனோகரன் நிறைவுரையாற்றினார். அரசுப் போக்கு வரத்துக் கழக ஊழியர் சங்க நிர்வாகி கே.ஜீவானந்தம் நன்றி கூறினார்.