tamilnadu

img

புதிய துணை மின் நிலையம் திறப்பு

தரங்கம்பாடி, ஜூன் 2- நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கிடாரம் கொண்டானில் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.95 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தை பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் தொடங்கி வைத்து பேசினார். மின் நிலை யத்தால், பரசலூர், கீழையூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிரா மங்கள் தடையின்றி மின்சாரம் பெறும். மேலும் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகளை மேற்கொள்ளலாம்.

;