tamilnadu

தொழுநோய்  விழிப்புணர்வு முகாம்

தரங்கம்பாடி, ஜன.31- நாகை மாவட்டம் பொறை யார் அருகேயுள்ள உத்தி ரங்குடி ஊராட்சியில் தொழு நோய் விழிப்புணர்வு மற்றும் துப்புரவு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.லெனின் மேஷாக் தலைமையில் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் நவீத் மற்றும் வார்டு உறுப்பி னர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.தொழுநோய் குறித்த விழிப்புணர்வு நடவ டிக்கைகள் குறித்தும், சுற்றுப் புற தூய்மை, தண்ணீர் சிக்க னம் பற்றியும் விரிவாக மக்களிடம் கலந்துரையா டியதோடு, உறுதிமொழியும் எடுத்து கொண்டனர்.

;