tamilnadu

img

ஏழைகளுக்கு உணவு வழங்கல்

தரங்கம்பாடி, மே 16- நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகேயுள்ள வள்ளுவப்புள்ளி கிராமத்தை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் பொதுநல மன்றத்தின் நிறுவனருமான மாயா வெங்கடேசன் நேரில் சென்று பிரியாணி வழங்கினார்